HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இவர் சுமைதூக்கும் தொழிலாளினு நினைச்சீங்கன்ன அது சரிதான்...

இவர் சுமைதூக்கும் தொழிலாளினு நினைச்சீங்கன்ன அது சரிதான்...  ஆம் மக்களின் மன பாரங்களை தூக்கி சுமக்கும் சுமைதூக்கும் தொழிலாளிதான்...
இவர் வேறு யாருமல்ல... கோவையின் மிகப்பெரும் பணக்காரர்கள்ல ஒருத்தர், கொரோனா பாதிப்பு நிவாரணமா... முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடிரூபாய் கொடுத்தவர், 

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்துல மிகப்பெரிய கோசாலை நடத்துபவர், கோவையின் ஒருசில அடையாளங்கள்ல... குறிப்பிடத்தக்க அடையாளமான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸின் உரிமையாளர் திரு. சிவகணேஷ்.

தமிழ் சினிமாப்பட மாஃபியா வில்லன் மாதிரி, எங்கயோ ஒரு வெளிநாட்டு தீவு பீச்சுல... கோட்சூட் போட்ட நாப்பது அடியாட்கள் புடைசூழ, கைல ஒரு லேப் டாப்-போட உக்காந்துட்டே பிஸ்னெஸ் பண்ற அளவுக்கு திறமையும், பணமும் வெச்சிருக்குற நபர். 

ஆனா... உணவில்லாம வாடுற ரோட்டோர மக்களுக்கு உணவுப் பொருட்கள அனுப்புற கேப்புல, கிடைச்ச சாப்பாட்ட சாப்பிடுறார். நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு, எதார்த்தத்தால் நிரம்பி வழியுற மனிதர்.

'எதுவுமே நமக்கு சொந்தமில்ல. யாராருக்கு எவ்ளோ குடுக்கனும்றத, கடவுள் நம்மமூலமா அனுப்பி வெக்குறான். நாம வெறும் கணக்குபுள்ள வேலமட்டும் பாக்குறோம். அதுக்கான சம்பளத்த வாங்கிக்கறோம். வாழ்க்கைன்றது அவ்ளோதான்' ன்னு, ஆசைகள்லிருந்து விலகி நிக்குற அந்த உடையும், உடல் மொழியும்... வாழ்க்கையோட பெரும்பாலான பாடங்கள, நமக்கு கத்து குடுத்துடும். !!!

Post a Comment

0 Comments