HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

யாரையும் நம்பாதே...

♥யாரையும் நம்பாதே...!

♥மண்ணெண்ணெய் வாசம்
மல்லிகை வாசமாய் போலியாய் தான் மணக்கும்..

♥ஆம் பெண்ணே...
மூச்சு முட்ட பேசுவான்..!!
முண்ணூறு தடவை உன் பெயரை மட்டும் முனுமுனுப்பான்...!!
கற்ற வித்தையெல்லாம்
உன் காலடியில் வீசுவான்..!!

♥நிலாவை நீ என்பான்..!!
தேனீக்கள் எடுக்கும் தேனே நீ என்பான்...!!
நகரும் நட்சத்திரமே நீ தான் என்பான்..!

♥தோழன் என்பான்..!
தோள் கொடு என்பான்...! தோளோடு தொடர்ந்து
உன் தோலையும் கேட்பான்...!!

♥ஆம் .....!!
அத்தனையும் பேசுவதே...
உன்னிடம் அத்துமீற தானே...!

♥மண் திங்கும் தோலுக்கு ஏன் இந்த மானிடனுக்கு அவ்வளவு போராட்டமோ..??

♥ஆசையை அமல்படுத்தும் வரை அன்பாய் நடத்துவான்..!!
காரியம் கைக்கிட்டும் வரை கதை எழுதுவான்..!!

♥இன்று கையில் எடுக்கும் ஊசி தவறி விழுந்தால் நாளை உன் கால்களை அது பதம் பார்க்கும் என்பதை மறவாதே...!!

♥மரத்தின் கீழ் இருப்பதெல்லாம் நிழல் மட்டுமே என எண்ணாதே......!!
அந்நியன் எல்லாம் உன் அண்ணண் என்று நினைக்காதே .....!

♥இது கலிகாலம்...
கற்பை பலிகேக்கும் காலம்..!!

♥யாரையும் நம்பாதே..உன் பெற்றோரை தவிர...!!

♥எழுத்தாணி முனையில் மோகன

Post a Comment

0 Comments