
மீண்டும் பிறப்போம்
        என்பது
உறுதி இல்லை.
        உயிர்
உள்ள வரைதான்
       அன்பு
பாசம் எல்லாம்.
       பிறகு
மிஞ்சுவது
      மகிழ்ச்சியான
நாட்களின்
      நினைவுகள்
மட்டுமே.
     வாழும் வரை
சிரித்த முகத்துடன்
     மகிழ்ச்சியாய்
வாழ்வோம்
